Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 11 டிசம்பர், 2014

இருட்டடிப்பு

தற்போதுள்ள கல்வி முறையில் இரண்டு வகைகளிலே இருட்டடிப்பு வந்திருக்கிறது. ஒன்று பால் உறவில். அடுத்தது ஆன்மீகத்தில். ஆன்மீக அறிவு மனிதனுக்குத் தேவையே இல்லை என ஒரு சாரார் ஒதுக்கிவிட்டனர். பால் உறவைப் பொறுத்தமட்டிலே அது அவசியம் என்றாலும், அது பாவம் கேவலம் என்ற ஒரு கருத்தும் அதைத்தவிர வேறு இன்பமே இல்லை என்ற நினைப்பும் நிலவியுள்ளன. இந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முறையிலே அறிவு வர பாலுறவு பற்றிய கல்வி இன்றைய உலகிற்கு மிகமிக அவசியமான ஒன்று.

 அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக