Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

ஆன்மீகக் கல்வி

பேரியக்க மண்டல இயக்கங்களில் :

1) இறைநிலை
2) உயிர்நிலை
3) காந்த நிலை
4) அறிவு
5) மனம்

ஆகிய ஐந்தும் மறைபொருட்கள். இவற்றையும் அவற்றின் ஆற்றல்களையும், இயங்கும் முறைகளையும், ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்து தெளியும் கல்வியே ஆன்மீகக் கல்வியாகும். இந்த ஐந்து மறைபொருட்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளாமல் மெய்ஞானமோ விஞ்ஞானமோ மனித வாழ்வோ நிறைவு பெறாது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக