Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 31 மார்ச், 2014

இயற்கை

"இறை" என்பது தெய்வ நிலையைக் குறிக்கும் ஒரு சிறப்புச் சொல், "தெய்வம்" என்பது அரூபமான "பேராதாரச் சக்தி". மாபெரும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மூலமானதும் புலன்களைக் கொண்டு வேகம், காலம், பருமன், தூரம் என்ற நான்கு அளவைகளாலும் கணிக்க முடியாததும், அறிவு புலன்களின் மூலமாகத் தேடும்போது இல்லையென்றும் தனது ஆறாவது நிலையின் உயர்விலே ஆராயும் போது உண்டு என்றும் உணரக்கூடியதுமான உண்மை நிலை எதுவோ... அதுவே தெய்வம் என்று வழங்கப்படுகிறது. Nature is identified as Unified Force. The source of all forces - இயற்கை என்பது எல்லா அற்றல்களுக்கும் அடிப்படையான மூல ஆற்றல். "Unified Force" - ஒருங்கிணைப்புப் பேராற்றல்: இது விஞ்ஞானிகளின் வார்த்தை. இதையேதான் தத்துவ ஞானிகள் எல்லோரும் தெய்வம், பிரம்மம், கடவுள் என்கிறார்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக