Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 5 ஜூன், 2015

உடல் , மன நலன் காக்க

மனிதன் துன்பம் இல்லாத இன்பத்தை தான் பெரிதும் விரும்புகிறான் .
இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம்.
உடலானது முழுநலத்துடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்மேலும் இன்பம் தொடரும்.
உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வந்த இன்பம் குன்றி துன்பம் வந்து விடுகிறது.
துன்பத்தின் உக்கிரம் சில நேரங்களில் பொறுக்க முடியாத நிலையிலும் நோயால் ஏற்படுகின்ற பாதிப்பு சில நேரங்களில் எதிர் கால இன்பத்தையும் வாழ்வையும கூட கொள்ளைகொண்டு விடுகிறது .
ஆகையால் உடல் நலமாக இருக்க உடற் பயிற்சியும் ,
மனம் நலமாக இருக்க அகத்தாய்வும் தினமும் தவறாது செய்தல் வேண்டும் ..

------வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக