Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 10 ஜூன், 2015

நட்பு

"குடும்பத்தில், சமுதாயத்தில், நாட்டில், உலகில் எல்லா மக்களிடையேயும் நட்பு நலம் காக்க வேண்டியது மனித இனவாழ்வுக்கு மிகவும் அவசியம். நட்பு குலையக்கூடிய மனோ நிலைகளை மாற்றி ஒவ்வொருவரும் தன்னை உயர்த்திக் கொள்ள 'மனவளக்கலைப்' பயிற்சிளில் (Simplified Kundalini Yoga) 'அகத்தாய்வு' என்ற தலைப்பில் எண்ணம் ஆராய்தல், ஆசைசீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற பயிற்சிகள் முறையாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இப் பயிற்சிகளைக் கற்றுப் பழக்கமாக்கிக் கொண்டால் ஒவ்வொருவரும் உலக மக்கள் அனைவருக்கும் நண்பர்களாக வாழலாம். மேலும், எளிய வாழ்க்கை, இன்சொல், இன்முகம் காத்தல் மூன்றும் ஒருவரைச் சூழ்ந்துள்ளவர்கள் அனைவரையும் மனம் ஒத்த நண்பர்களாக்கும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக