Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

நிதானமாக செயல்புரிவோம்

நாம் ஒரு பொருளை அவசரத்தில் தேடும் போது கிடைப்பதில்லை, அது நாம் வைத்த இடத்தில் தான் இருக்கும் ஆனால் அவசரத்தில் நாம் தேடும்போது புலப்படாது.!
இதற்கு எடுத்துக்காட்டாக பழமொழி கூறுவார்கள்..
.
“அவசரத்தில் கையை விட்டால் அண்டாகுள்ள கூட கை நுழையாது”...
.
எதனால் என்று யாரும் யொசிப்பதில்லை..

இதற்கு மகரிஷி அவர்களின் விளக்கம்..
.
நாம் ஒரு பொருளை மன அலைச்சுழல் வேகம் குறைவாக இருக்கும் சமயம் ஒரு இடத்தில் வைக்கின்றோம்
அதே பொருளை வேறொரு அலைச்சுழல் வேகத்தில் மனம் செயல்படும்போது தேடுகின்றோம். இந்த வித்தியாசத்தினால் நாம் தேடும் பொருள் நமக்கு கிடைப்பதில்லை.//
.
.
அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மற்றொரு நபர் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார். ஏனெனில் அவரின் மன அலைச்சுழல் வெகம் அந்த நேரத்தில் குறைவாக இருப்பதால்.
.
.
எனவே தவம் செய்து மன அலைச்சுழல் வேகத்தை குறைத்து நிதானமாக செயல்புரிவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக