Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 10 ஜனவரி, 2015

சினம் அடக்குதல்

சினத்தை ஒழிப்பதாக நினைத்துச் சிலர் அதை அடக்குவார்கள். அதாவது, சினத்தை எழவிட்டு அதனை வெளிப்படுத்தாமல் தம் மனதிலேயே அடக்கிவிடுவார்கள். அது குளிப்பதாக நினைத்து சேறு பூசிக்கொள்வதற்கு ஒப்பாகும். எழுந்த சினம் வெளிப்படுமானால் எழுந்த இடத்திலும்-செல்லும் இடத்திலும் ஆக இரண்டு இடங்களிலும் தீமையைச் செய்யும்.
எழுந்த பிறகு அடக்கப்படும் சினமோ, அவ்விரண்டு பங்குத் தீமைகளையும் எழுந்த இடத்திலேயே, சினம் கொண்டவருக்கே ஏற்படுத்திவிடும். அது மட்டுமன்று, சினத்தை அடக்குவதனால் அடிக்கடி... சினம் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். நரம்புத்தளர்ச்சி, இதய பலவீனம், இரத்த அழுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறுசில நோய்களெல்லாம் சினத்தை வெளிப்படுத்துவரைவிட, சினத்தை அடக்குபவருக்கே அதிக அளவிலும் அடிக்கடியும் வரும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக