"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi

தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
சனி, 28 ஜூன், 2014
புத்தர் கேள்விகள்:
ஏழ்மைக்கு மூலம் யார்? உயிர் தான் என்ன?
எந்த விதம் மரணம் நோய் முதுமை மூன்றும் வாழ்விலே தோன்றி பெருந்துன்பமாகும் வகையென்ன? என்றன்று புத்தர் கேட்டார்;
ஊழ்வினையால் தெய்வத்தால் இவைகள் எல்லாம் உண்டாகும் என்றமைச்சர் அவர்க்குச் சொன்னார்,
ஆழ்ந்த பல நாட்கள் சிந்தித்துப் பார்த்தார் அறிவிற்குப் பொருந்தவில்லை துறவு பூண்டார்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக