Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 23 ஜூன், 2014

ஐயா, தங்களுடைய மனவளக்கலை புத்தகங்களைப் படித்தே தவம் செய்யலாமா

வேதாத்திரி மகரிஷி விடை:

செய்யக் கூடாது! தெளிந்த ஆசிரியரின் மூலமாக்த் தான் தவம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நான் புத்தகங்களில் தவம் செய்யும் முறை பற்றி விலக்கவில்லையே! மனவளக்கலை மன்றங்களோடு தொடர்பு கொள்ளுங்கள், எளிதில் அகத்தவம் கற்றுக் கொடுப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக