Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 2 ஜூன், 2014

அமைதியும் இனிமையும் வெற்றியும் வாழ்க்கையில் கிட்ட

 
சீவகாந்தம் என்பதையும், கருமையம் என்பதையும் ஒருவர் நன்றாக விளங்கிக் கொண்டால், அவரால் ஆழ்ந்த மெய்யுணர்வு நிலைக்குச் செல்ல முடியும். அத்தகைய அறிவு விளக்கம் ஒருவருக்குக் கிட்டிவிடுமானால், வாழ்க்கைக்கு அடிப்படை நிதிகளாக உள்ள, உள்ளுணர்வு அனுபவங்களாகிய, பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி மற்றும் காந்த ஆற்றல் இவற்றைப் பற்றித் தெளிவாக அவரால் விளங்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து இடைவிடாத அகநோக்குப்... பயிற்சியாகிய மனப்பயிற்சி (kundalini yoga Meditation) மூலம் இவற்றைப் பற்றி ஒருவர் தனக்குள்ளேயே தெளிவாக் உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய உணர்வு ஒருவருக்கு ஏற்படுமானால் புலன்கள் மூலமாக ஏற்படும் மயக்க நிலையை அவர் கடந்து விட முடியும். அப்போது உண்மையானதும், உயர்ந்ததும், தெய்வீகமானதுமான அன்பும், கருணையும் அவருடைய இயல்பான தன்மைகளாக மலரும். அதன் விளைவாக அமைதியும் இனிமையும் வெற்றியும் வாழ்க்கையில் கிட்டும்.

- தத்துவஞானி வேதத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக