Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விதிப்பயன்



 இயற்கை நிகழ்ச்சிகள் உணர்ச்சிகளோடு தொடர்பு பெறும்போது உணர்ச்சிக்கு இன்பமோ , துன்பமோ எழுகின்றது. சீவன் இயங்கும் இடம் .காலம் ,தொடர்பு ,பொருள் இவற்றிற்கேற்ப இவ்வின்ப துன்ப உணர்ச்சிகளும் வேறுபடும் .தன் உணர்ச்சிக்கு எட்டும் இயற்க்கை நிகழ்ச்சிகளை நாம் இயற்கை விதி எனவும் விதிப்பயன் எனவும் கூறுகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக