Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஐயா ! யந்திரம் என்றால் என்ன?


பதில் :
--------
மந்திரங்களை உச்சரிக்கும்பொழுது உச்சரிப்பவரின் சீவகாந்த ஆற்றல் உயருகிறது. அதே நேரத்தில் என்ன தேவையோ , அந்தக் கருத்தை மனம் இணைத்து அனுப்ப ஒரு மீடியம், ஒரு மையப் பொருள் வேண்டும். அது ஒரு உருவமாகவோ, படமாகவோ, மலராகவோ, தண்ணீராகவோ, தகடாகவோ இருக்கலாம். அதுதான் 'யந்திரம்' என்று சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக