Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜி, ஒரு செயலின் பதிவு எவ்வளவு காலம் தொடரும் ஒரு செயலுக்கும், அதன் விளைவுக்கும் இடையே கால நீளம் உண்டா?


பதில்: காலம் என்பது தனியாக எங்கும் இல்லை. பூமியின் சுழற்சியை வைத்து காலம் எனச் சொல்கிறோம். செயல் என்பது இயக்கம், ஒரு இயக்கத்தின் தொடர் நீட்டத்தைக் கணிக்கும் அளவு காலமாகும். இயக்கமும் காலமும் தனித்து இல்லை, பரமாணுவின் இயக்கம் தொடரும் வரை அதன் காந்தப் புலத்தில் பதிவான பதிவுகளும் தொடரும்.
வினை விளைவாகும் காலத்தைக் கணிக்க இயலாது. அது வினை ஆற்றுபவர் நோக்கம், இடம், காலம், தொடர்பு கொள்ளும் பொருளுக்கேற்ப இன்ப, துன்ப, அமைதி பேரின்ப உணர்வுகளாக வருகின்றன.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக