Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 10 ஜூலை, 2016

சுவாமிஜீ, நீதிபதி குற்றவாளிக்குத் தண்டனை தருகிறார். அத் தண்டனையைப் பெறும் கைதி நீதிபதிக்குச் சாபமிடுகிறான். அது நீதியைப் பாதிக்காதா?


பதில்: அங்கு பாதிப்பு இல்லை. நீதிபதி தண்டனை தருவது தவறு செய்தவரைத் திருத்த வேண்டும் என்பதற்காகத் தான். அவரைத் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. கைதி சாபமிடுவது அவன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சினத்தால் வருவதுதானே தவிர, மனம் நுணுகி இறைநிலைத் தெளிவு பெற்ற குணத்தால் வருவதல்ல. அந்நிலையில் சாப அலை பாதிக்காது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக