வேதாத்திரி மகரிஷியின் விடை: இதுபோன்ற சமையங்களில் இந்த எண்ணமானது அவர்களுடைய ஜீவகாந்ததில் பதிந்திருக்கும். ஆனால் அது ஓர் உயர்ந்த ஆன்மாவாக இருப்பதால், உலகத்தில் இதே போன்ற ஒத்த கருத்துடைய மனிதருடன் இணைந்து, தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய செயல்களை ஆற்றும்.
"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi

தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வியாழன், 8 மே, 2014
வினா: சுவாமிஜி, மனிதகுலம் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார். உலக அமைதி வேண்டி சமுதாயப் பணியை வாழ்நாள் முழுவதும் செய்து... அதே எண்ணத்துடன் உயிரை விடுகிறார். அவருடைய உயிரின் நிலை என்ன ஆகும்?
வேதாத்திரி மகரிஷியின் விடை: இதுபோன்ற சமையங்களில் இந்த எண்ணமானது அவர்களுடைய ஜீவகாந்ததில் பதிந்திருக்கும். ஆனால் அது ஓர் உயர்ந்த ஆன்மாவாக இருப்பதால், உலகத்தில் இதே போன்ற ஒத்த கருத்துடைய மனிதருடன் இணைந்து, தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய செயல்களை ஆற்றும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக