Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 19 மே, 2014

உடலானது உயிர்ச் சக்தியினை எவ்வாறு சேர்த்துக் கொண்டிருக்கிறது ?




நான்கு வழிகளில் உயிர் வரவு அவை :

[1] உணவிலிருந்து,
[2] காற்றிலிருந்து,
[3] கோள்களிலிருந்து வரக் கூடிய ஆற்றலிலிருந்து,
[4] பூமி மையத்தில் சிதைந்து கொண்டேயிருக்கின்ற அடிப்படை அணுக்களிலிருந்து (Isotopes) சக்தி மேற்பரப்பை நோக்கி வந்து கொண்டே இருக்கும் - அதிலிருந்து,
...
இந்த நான்கு வழிகளில் இந்த உடல், உயிர்ச் சக்தியை எப்பொழுதும் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. உடலியக்கம் உயிர்ச் சக்தியை அதன் செலவுக்கேற்றவாறு ஈர்த்துச் சேமித்துக் கொண்டேயிருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக