Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 30 ஜனவரி, 2014

வாழ்த்து




சமுதாய மக்கள் உறவிலே , கணவன் மனைவி உறவிலே , நண்பர்கள் உறவிலே எந்தத் தொடப்பாகட்டும் , கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பத்து தடவை கெட்டது ,கெட்டது என்று நினைத்தால் , உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கெடுத்துவிடும்.

அதை விட்டுவிட்டு அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு , அவர் எனக்கு எத்தனை நன்மைகளை செய்தார் என்று எண்ணி , எண்ணி அதையே பலதடவை நினைத்து நினைத்து உள்ளத்தில் அவரைப் பற்றிய நல்ல எண்ணங்களை நிரப்பிக் கொண்டு , இனிமையான அனுபவங்களையே பெருக்கிக் கொண்டு வாழ்த்தும் போது அந்த வாழ்த்துக்கு பலன் அதிகம் ....

-- அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக