Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ராசி

கேள்வி : ஒரு சில ராசிக்காரர்களுக்குத் தான் ஆழ்நிலை தியானம் கைகூடி வருகிறது என்று கூறுகிறார்களே? உண்மையா? அப்படியென்றால் தியானத்திற்கும் இராசிக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா? எல்லா ராசிக்காரர்களும் தியானம் செய்யலாமா? ஒரு சில இராசிக்காரர்கள்தான் தியானம் செய்ய வேண்டுமென்றால் எந்தெந்த ராசிக்காரர்கள் தியானம் செய்யலாம்?

மகரிஷி : எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் மனம் என்பது உண்டு. உயிர் என்பது உண்டு. இறைவன் என்பது உண்டு. ஆகையினால் எல்லோரும் தியானம் செய்யலாம். அதனுடைய உயர்வைப் பெறலாம். செய்தால் செயலுக்கு விளைவு உண்டு. அந்தச் செயலுக்கு விளைவு என்பதைத் தெரிந்து கொண்டோமானால் யார் எந்த முயற்சி எந்த அளவில் செய்கிறார்களோ அதற்குத் தகுந்த பலன் கட்டாயம் உண்டு. அதற்கு ராசி வேண்டியதேயில்லை. அதற்கு மேல் ராசி சரியாக அமைந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக