Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 28 ஆகஸ்ட், 2013

நிஷ்காமிய கர்மம்


சமுதாயம் மனிதனை உருவாக்குகின்றது; பாதுகாக்கின்றது; எல்லா ஆற்றலைகளையும் அளிக்கின்றது. தனி மனிதன் அவன் பெற்ற ஆற்றல் மூலம் சமுதாயத்திற்குட்பட்டுள்ள கடனை, அதற்கு அவன் தன் ஆற்றலை அர்ப்பணித்துக் கொண்டு செய்வதன் மூலம் திருப்பி அளிக்க வேண்டும். இதுவே கடமையாகும். (கடன்-கடமை) பயன் கருதாத செயல் என்னும் பொருளில் 'நிஷ்காமிய கர்மம்' என்றும் அழைக்கப்படும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக