Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மனிதனின் ஆறு குறைகள்


  • 1.மற்றவற்றை ஒடுக்குவதால், தான் உயர முடியும் என்ற பேதமை.


  • 2.மாற்ற முடியாதவற்றைப் பற்றியும், திருத்த முடியாதவற்றைப் பற்றியும் கவலைப்படுவது.


  • 3.நம்மால் செய்ய முடியாத ஒன்றை வேறுயாராலும் செய்ய முடியாது என்று அடித்துப் பேசுவது.


  • 4.அற்ப விஷயங்களைக் கூட விட்டுக் கொடுக்க முடியாமல் இருப்பது.


  • 5.மனதையும் அறிவையும் பக்குவப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.


  • 6.நாம் வாழ்வது போலவோ, நமது விருப்பு வெறுப்புப் போலவோ பிறரையும் இருக்கத் தூண்டுவது. இக்குறைகளைச் சரிப்படுத்திக் கொண்டால் மனிதன் நிம்மதியாக வாழலாம்.

  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக