Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

வானியலும் சோதிடமும்

மனிதனாக உருவாகும் அமைப்புகள் ஒரு மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் எல்லாமே கோள்களால் தான் என்று கொள்ள முடியாது, விளைவுகள் சிறிதாகவோ பெரிதாகவோ நலமோ தீதோ விளைவிக்கின்றன என்பது உண்மைதான். எனினும் மற்ற வழிகளில் ஏற்படும் நன்மை தீமைகளும் கலந்துதான் ஒரு மனிதனின் தரத்தையும் தன்மையையும் நன்மை தீமைகளையும் உருவாக்குகின்றன.

பிரபஞ்ச இயக்கத் தொடராக ஒவ்வொரு மனிதன் உடலும் அறிவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அறிவால் சில மாற்றங்களையும் பெறுகிறோம். பேரியக்க ஒழுங்கமைப்பையும் அறிவின் உண்மையையும் இணைத்தறிந்து ஒழுகி வாழ்ந்தால் இன்பமும் அமைதியும் எய்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக