Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கர்மநோய்

நாள்பட்ட கர்மநோய்  என்று ஒன்று சொல்வார்கள்.

அதாவது இதுதான் வியாதி என்று தீர்மானமாகத் தெரிந்துகொண்டாலும், அதற்கு நிச்சயமாக இதுதான் மருந்து என்று கண்டுபிடித்துக்கொடுத்தாலும், அந்த வியாதி தீராது. அதுதான் கர்மநோய்.

நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட , எவ்வளவு நாளாக இருந்து கொண்டு இருக்கக் கூடிய கர்ம நோயாக இருந்தாலும்கூட,  நீண்டகாலம், ஒருமாதம், இரண்டுமாதம், பலமாதங்கள், என்று தினந்தோறும் பல வேளை சாந்தியோகம் மட்டுமே செய்து வந்தால், மற்ற பத்திய நிமித்தங்களையும் கடைப் பிடித்துவரும் பட்சத்தில், அந்த நோய் மெல்லத் தீர்ந்து விடும்.

பைத்தியம் முதலிய மனநோய்கள் கூட சாந்தியோகமே செய்துவரும் அளவில் குறையும்.  காலத்தால் நீங்கும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

(இதை மனதில் வைத்து தேவையான இடத்தில் தேவையான அன்பர்களுக்கு பயன்பட வைப்போம். வாழ்க வளமுடன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக