Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 23 அக்டோபர், 2017

கேள்வி: சுவாமிஜி! சீவத்தோற்றம், மனத்தோற்றம் என்பதை விளக்க வேண்டுகிறேன்.



 ✅ பதில்: கெட்டிப்பொருள், நீர், காற்று, அழுத்தக் காற்று அல்லது வெப்பம் என்ற பௌதீகப் பொருட்களின் வரிசையில் ஐந்தாவது பூதமான விண் என்ற உயிர் புகுந்து உராய்ந்து ஓடும் பொழுது, அங்கு பரு உடலில் உள்ள செல்களே தடையாக உணரப்பெற்று, உயிர் அழுத்தம் உண்டாகி உணர்ச்சி நிலை பெற்றால் அது சீவத்தோற்றம் எனப்படும்.

 சீவனானது புலன்கள் மூலம் பொருள் தொடர்பு கொண்டு இன்பம், துன்பம் துய்க்கும்போது அது மனத் தோற்றம்.

 புலன்களைக் கடந்து மனதை மன அலை மீதே செலுத்தி அமைதி நிலை பெற்று, “நான் யார்”? என்று வினவி, ஆராய்ச்சி செய்யும் போது அறிவிற்கு ஏற்படும் விளக்கமே ஆன்மத் தோற்றம் ஆகும்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக