Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 12 ஆகஸ்ட், 2015

" சினம் கொள்பவன் வைராக்கியசாலியா? பொறுமை கொள்பவன் வைராக்கியசாலியா? இதில் யார் வெற்றிகாண்பார்கள் ?"


மகரிஷியின் பதில் :
-------------------------------
"நல்லமுறையிலே கடமையுணர்ந்து தெளிவான அறிவோடு வைராக்கியம் கொண்டால் அதை முடிப்பதற்குப் பொறுமைதான் வேண்டும். அந்தப் பொறுமையின்றிச் சினம் கொண்டால் வைராக்கியமே அழிந்துவிடும். எனவே சினத்தினால் சாதிக்கக் கூடிய நலம் ஒன்றுமே உலகத்தில் இல்லை; இதுவரை உலகிலே மனித இனத்திலே நடந்த சீரழிவை எண்ணிப் பாருங்கள். சினத்தினால் ஆகும் நலம் ஒன்றுமில்லை. பொறுமையினால் உங்களுக்குச் சிந்திக்கும் ஆற்றல் பெருகுகிறது. ஏற்றுகொண்ட வைராக்கியத்தை முடிப்பதற்கு வழிமுறை தெரிகின்கின்றது. அதை ஒன்றன்பின் ஒன்றாக முறையாக செய்து முடிக்கக்கூடிய பொறுமைதான் வேண்டும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக