Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்


மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்

1. தன்னை உருவாக்கி வளர்த்த இயற்கை, பெற்றோர், சுற்றம், ஊர், உலகம் இவற்றிற்கு ஒருவன் பட்ட கடனைத் தன் உழைப்பால் ஈடு செய்ய வேண்டும்.

2. வினைப்பதிவுகளில் தீயவைகளை ஒழிக்க அறவழியில் செயலாற்றி வாழ்வை நடத்தி மாற்றியமைத்து தூய்மை செய்து கொள்வது.
...

3. அறிவை அறிந்து அதுவே பூரணப் பொருளான தெய்வம் என்றுணர்ந்து அப்பொருளின் இருப்பு, இயக்கம், விளைவுகள் அனைத்தும் உணர்ந்து எல்லா உயிர்களோடும், பொருட்களோடும், இனிமை காத்து வாழ்வில் பேரின்பம் காண்பது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக